Tuesday, March 8, 2011

சிவகங்கை சிதம்பரம்- இனி அவுட்.!!!

இனி சிதம்பரம் தேர்தலில் வெற்றிபெறுவது இயலாத காரியம்தான்.



சென்றமுறை இராஜ கண்ணப்பனுடன்- ஜெயலலிதாவுடன் , இரகசிய உடன்படிக்கை செய்த சிதம்பரம், எப்படியாவது 
தி.மு.க.வை கழட்டிவிட வகைதேடி காய்களை நகர்த்தினார்.

கடைசியில், தி.மு.க.பெருசு 63  தொகுதிகள் கொடுப்பதாக ஒத்துக் கொண்டு 
சிதம்பரத்திற்கு பெரிய ஆப்பாக சொருகிவிட்டது.


இயலாத சிதம்பரம் இப்பொழுது அ.தி.மு.க.விற்கும் எதிரி- தி.மு.க.விற்கும் எதிரி.இனி, தேர்தல் கனவு  காணக் கூடாது...என்பது எழுதப் படாத விதி.

சிதம்பரம்-செய் நன்றி மறந்தார்.

No comments:

Post a Comment