Showing posts with label iravum pakalum. Show all posts
Showing posts with label iravum pakalum. Show all posts

Wednesday, March 9, 2011

தானியேலின் கல்லறை

தானியேலின் கல்லறை
 ஈரான் நாட்டில் உள்ள தானியேலின் கல்லறை.
பூமியின் தூளிலே நீ நித்திரை கொள் என்று தேவதூதன் தாநிஎளிடத்தில் சொன்னான்.கடைசி நாளில், உனக்குண்டான பலன் என்னோடு வரும்.
அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள்
ஆகைய மண்டலங்களில் நட்சத்திரங்களைப் போல் ஜொலிப்பார்கள்.
தானியேல் எப்படி ஆசிர்வதிக்கப் பட்டவன்!
இரவும்-பகலும் தேவனைத் தியானித்து வருபவர்களுக்கு இப்படியாகும்.